வீரமாமுனிவர் கூறும் 96 சிற்றிலக்கியங்கள்

1. சாதகம் 2.பிள்ளைத்தமிழ் 3.பரணி 4.கலம்பகம் 5.அகப்பொருள் கோவை 6.ஐந்திணைச் செய்யுள் 7.வருக்கக் கோவை 8.மும்மணிக்கோவை 9.அங்கமாலை 10.அட்டமங்கலம் 11.அநுராகமாலை 12.இரட்டைமணிமாலை 13.இணைமணி மாலை 14.நவமணி மாலை 15.நான்மணி மாலை 16.நாமமாலை 17.பலசந்த மாலை 18.கலம்பக மாலை 19.மணிமாலை 20.புகழ்ச்சி மாலை 21.பெருமகிழ்ச்சி மாலை 22.வருத்தமாலை 23.மெய்கீர்த்தி மாலை 24.காப்புமாலை 25.வேனில் மாலை 26.வசந்த மாலை 27.தாரகை மாலை 28.உற்பவமாலை 29.தானை மாலை 30.மும்மணி மாலை 31.தண்டக மாலை 32.வீரவெட்சி மாலை 33.வெற்றிக்கரந்தை மாலை 34.போர்க்கெழு வஞ்சி 35.வரலாற்று வஞ்சி 36.செருக்களவஞ்சி 37.காஞ்சி மாலை 38.நொச்சி மாலை 39.உழிஞை மாலை 40.தும்பை மாலை 41.வாகை மாலை 42.வதோரண மஞ்சரி 43.எண்செய்யுள் 44.தொகைநிலைச் செய்யுள் 45.ஒலியல் அந்தாதி 46.பதிற்றந்தாதி 47.நூற்றந்தாதி 48.உலா 49.உலாமடல் 50.வளமடல் 51.ஒருபா ஒருபஃது 52.இருபா இருபஃது 53.ஆற்றுப்படை 54.கண்படை நிலை 55.துயிலெடை நிலை 56.பெயரின்னிசை 57.ஊரின்னிசை 58.பெயர் நேரிசை 59.ஊர் நேரிசை 60.ஊர் வெண்பா 61.விளக்கநிலை 62.புறநிலை 63...