மாதவி ஆடிய பதினொரு ஆடல்கள்

1.அல்லி - கம்சன் ஏவிய மதயானையின் கொம்பை முறிப்பதைக் குறிக்கும் 

2.கொடுகொட்டி - திரிபுரத்தை எரித்த வெற்றிக் களிப்பில் சிவன் ஆடிய கூத்து 

3.குடை - படைகளை இழந்து அசுரர்கள் தோல்வியடைந்த போது முருகன் தன் குடையைச் சாய்த்து ஆடியது

4.குடம் - காமனின் மகன் அநிருத்தனை விடுதலை செய்வதற்காக கண்ணன் குடத்தின் மீது ஆடியது

5. பாண்டரங்கம் - தேரின் முன்னே நின்ற நான்முகன் காணுமாறு பாரதி ஆடியது

6.மல்லாடல் - வாணாசுரன் என்னும் அசுரனை வெல்லும் பொருட்டு அஞ்சனவண்ணன் மல்லனாகி ஆடியது 

7. துடியாடல் - சூரபதுமனை வென்ற முருகன் வெற்றிக் களிப்பால் கடலின் மீது ஆடியது 

8.கடையம் - இந்திராணி என்னும் தெய்வ நங்கை கடைசியர் (உழவர்) வேடம் கொண்டு ஆடியது

9.பேடு - ஆண்மைத் தன்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடியது

10.மரக்கால் - அசுரரின் வஞ்சம் கொடுந்தொழிலைப் பொறுக்காமல் துர்க்கை மரக்கால் கொண்டு ஆடியது

11.பாவைக் கூத்து - அசுரரின் வெம்மையான போர்க்கோலம் நீங்க, செந்நிறம் உடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவுடன் ஆடியது









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை