பழம்பாடல் சொல்லும் பதினைண்கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

" நாலடி நான்மணி நால்நாற்பது - ஐந்திணை முப்பால் கடுகம் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி - என்பவும் கைந்நிலையும் ஆம் கீழ்க்கணக்கு". பதினைண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள்: 1.திருக்குறள் 2.நாலடியார் 3.பழமொழி 4.நான்மடிக்கணிகை 5.திரிகடுகம் 6.சிறுபஞ்சமூலம் 7.ஏலாதி 8.ஆசாரக்கோவை 9.இன்னா நாற்பது 10.இனியவை நாற்பது 11.முதுமொழிக்காஞ்சி அகநூல்கள்: 1.திணைமாலை நூற்றைம்பது 2.ஐந்திணை ஐம்பது 3....