பழம்பாடல் சொல்லும் பதினைண்கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்


" நாலடி நான்மணி நால்நாற்பது                                                         - ஐந்திணை
முப்பால் கடுகம் கோவை பழமொழி                                                     - மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி                                                      - என்பவும்
கைந்நிலையும் ஆம் கீழ்க்கணக்கு".


பதினைண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள்:

1.திருக்குறள்
2.நாலடியார்
3.பழமொழி
4.நான்மடிக்கணிகை
5.திரிகடுகம்
6.சிறுபஞ்சமூலம்
7.ஏலாதி
8.ஆசாரக்கோவை
9.இன்னா நாற்பது
10.இனியவை நாற்பது
11.முதுமொழிக்காஞ்சி

அகநூல்கள்:

1.திணைமாலை நூற்றைம்பது
2.ஐந்திணை ஐம்பது
3.ஐந்திணை எழுபது
4.திணைமொழி ஐம்பது
5.கைந்நிலை
6.கார்நாற்பது

புறநூல்கள்:

1.களவழி நாற்பது



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை