வெற்றியின் ரகசியம்

வெற்றி என்றால் என்ன? என்றது ஒரு குரல் ......
அதற்கான பதில்

* தென்றல் போன்று குளுமையாய் இரு என்றது காற்று.

* காலத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்து என்றது கடிகாரம்.

* தீமைகளை எரித்து விடு என்றது நெருப்பு.

* பொறுமையாய் இரு என்றது பூமி.

* எண்ணத்தை விரிவடைய செய் என்றது ஆகாயம்.

* நாட்களை வெறுமையாக களிக்காதே என்றது நாள்காட்டி.

* பிறரின் அறிவுத்தாகத்திற்கு உதவியாய் இரு என்றது நீர்.

* புன்னகை செய் என்றது பூக்கள்.

* மனதை தூய்மையாய் வைத்துக் கொள்  என்றது இயற்கை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை