தமிழின் சிறப்பு

 


"சொல்லவுங் கூடுவ தில்லை - அவை

          சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த

          மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ! 

         இந்த வசையெனக் கெய்திட லாமோ! 

சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்

       செல்வங்கள் யாவும் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் 

      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் !

இறவாத புகழுடைய புதுநூல்கள்

      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் !

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

       சொல்வதிலோர் மகிமை யில்லை! 

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

     அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை