வெற்றியின் ரகசியம்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnttz4GVWFr6LQ2ibzKrVg5iF8tEocrWKtDRywUN1-4SHPbI4Cj9IEySdv8qIUId-ZJZjIZhK6cEob5xr6q5WBMUK3yn6M5iB3ohzGmtRvAjENWg-ejOnhzkSJ5EjebkAOcogoePaJyZM/s320/gplus-737957448.jpg)
வெற்றி என்றால் என்ன? என்றது ஒரு குரல் ...... அதற்கான பதில் * தென்றல் போன்று குளுமையாய் இரு என்றது காற்று. * காலத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்து என்றது கடிகாரம். * தீமைகளை எரித்து விடு என்றது நெருப்பு. * பொறுமையாய் இரு என்றது பூமி. * எண்ணத்தை விரிவடைய செய் என்றது ஆகாயம். * நாட்களை வெறுமையாக களிக்காதே என்றது நாள்காட்டி. * பிறரின் அறிவுத்தாகத்திற்கு உதவியாய் இரு என்றது நீர். * புன்னகை செய் என்றது பூக்கள். * மனதை தூய்மையாய் வைத்துக் கொள் என்றது இயற்கை.