தோழா கவிதை

தோழா!
தாயாய் என்னை இதயத்தில் பாதுகாத்தாய்
தந்தையாய் என்னை மார்ப்பில் சுமந்தாய்
சகோதரனாய் என்னுடன் சண்டையிட்டாய்
அன்பால் என்னை சீராட்டினாய்
அரவணைப்பால் என்னைத் தாலாட்டினாய்
மரத்தின் வேராய் எனக்கு பலமூட்டினாய்
உறவாய் எனக்குத் தோள் கொடுத்தாய்
உயிராய் என்னைப் பாதுகாத்தாய்
பிரச்சனைத் தீர்க்கத் துணை நின்றாய்
தோழா!
உன்னுடன் வாழ்ந்த நாள்களே என் சொர்க்கம்
                                     இப்படிக்கு
                             உன் அன்புத் தோழி

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை